HREEMGIRI-TAMIL ILAKKIYAM
வெள்ளி, 23 டிசம்பர், 2011
நாதஸ்வர ஓசை
ஓவியம்
அது
சொல்லும்
பல
ஆயிரம்
கவிதை
காவியம்
அது
சொல்லும்
பல
ஆயிரம்
விதை
மஹா
காவியம்
அதனுடன்
இணைந்த
நாதம்
அந்த
விந்தை
வித்தை
இந்த
நாத
ஸ்வர
ஓசை
தேவனும்
ரசிக்கும்
நாதஸ்வர
ஓசை
இந்த
மகாதேவன்
கிரிதரனின்
பெயர்
இணைத்திடும்
நப்பாசை
.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக